NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Monday, July 06, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Latest Updates

  

 

பள்ளித்தோழன் தந்த படவாய்ப்பு

புகைப்படம் படத்தின் இயக்குநர் ராஜேஷ்லிங்கம்

பாய்ஸ் ஸ்டுடியோ வழங் மாயாபஜார் சினிமாஸ்‌‌ சார்பில் என்‌.சி‌.மணிகண்டன் தயாரித்துள் புதி படம்‌ "புகைப்படம்‌". இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் ராஜேஷ்லிங்கம்‌. இப்படத்தில் புதுமுகங்கள் யாமினி, பிரியா ஆனந்த், மிருணாளினி, நந்தா, அம்ஜத், சிவம்,ஹாரீஸ், டி‌.கே‌.மதன் ஆகியோருடன் சண்முகசுந்தரம், வெங்கட், நீலிமா, தேவகி, ஞானசம்பந்தம், சிவபாலன், முத்துராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்‌. கங்கை அமரன் இசையமைக் பாடல்களை நா‌.முத்துக்குமார், கவிஞர் விவேகா, கங்கை அமரன், ராஜேஷ்லிங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர்‌. தினா, யாசின் நடனம் அமைக், விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார்‌. பி‌.லெனின் படத்தொகுப்பு செய் ஆரோக்யராஜ் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்‌. சுப்ரீம் சுந்தர் சண்டை‌‌ப் பயிற்சி அளிக், எஸ்‌.தனலிங்கம் நிர்வா தயாரிப்பில்‌ ‌ இப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்லிங்கம் என்ன சொல்கிறார்? என்று அறிய அவரிடம் பேசினோம்...

புகைப்படம் என் மாதிரியா படம்?

புகைப்படம் பிரண்ட்‌‌ஸ் பற்றி‌‌ படம்‌. என் வாழ்க்கையில எல்லாமே நண்பர்களால்தான் நடந்திருக்கு. நான் காலேஜ் முடித் பிறகு சினிமாவு சேர்ந்தது, ஏன் இந் படம் எடுக்கி வரைக்கும் கூட எல்லாமே பிரண்ட்‌‌ஸ்ஸாலதான்‌. பிரண்ட்ஸ்ஷிப்பிலேயே என் வளர்ச்சி முன்னேற்றம் இருந்ததா என் முதல் படம் எடுக்கும் போது பிரண்ட்ஸ் பத்தின படமாத்தான் எடுக்கனும்னு நினைத்திருந்‌‌தேன்‌. ‌ அது மாதிரி இது பிரண்ட்ஸ் பத்தி படமா உருவாயிருக்கு. இந் படத்துல யதார்த்தமா கல்லூரி வாழ்க்கையை பார்க்கலாம்‌. அதுல நட்பு மேலோங்கியிருக்கும்‌. தமிழ் சினிமா யதார்த்தமா வாழ்க்கையை நிறை காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் காலேஜ் நடக்கி யதார்த்த வாழ்க்கையை சி படங்களை தவி நிறை படங்கள் சொன்னது கிடையாது. அதுல ஒரு சின் முயற்சி‌‌தான் இந் புகைப்படம்‌.

நட்பு பற்றி நிறை படங்கள் வந்தாச்சு? இதுல என் புதுசு?

காதல் கூட பழை விஷயம்தான்‌. எல்லாருக்கும் லவ் பண்ணும்போது அவுங்களுக்கு அது புதுசு. அது மாதிரி இந் பிரண்ட்ஸ்ஷிப் என்பது ஆயிரக்கணக்கா வருஷமா இருந்தாலும், இந் ஏழு பேருக்கும் அவுங் புதுசா பொறந் மாதிரி இருக்கும்‌. இந்த ஏழு பேரும் திரும் பொறந்ததா பீல் பண்றாங். ரொம்ப அற்புதமா வாழ்க்கை அவுங்களை சேர்க்குது. நட்பு என்பது கிட்டதட் ஒரு நெருப்பு மாதிரி‌. அதுல அழுக்கே இருக்காது. பொய்யா மறைத்து வாழ்றதெல்லாம் அதுல இருக்காது. மனதை தேத்திக்கொள் ஆறுதல் படுத்திக்கொள்ள உற்சாகப்படுத்திக்கொள் நட்பு ரொம் முக்கியம்‌. அப்படி ஒரு பியூரா நட்பு இவுங்ககிட்டே இருக்கும்‌. அப்படி இருக்கும் போது ஒரு சின் கசடு அவுங்கிட்டே வந்துடும்‌. ஜோதியா இருக்குற நெருப்பு அது எப்படி கொஞ்சம் மங்கி பிறகு திரும்பவும் பிரகாசமா இருக்கும்ங்கிறதுதான் இந்த  படத்துல நடக்கி சம்பவங்கள் புதுசு.

படத்துக்கு புகைப்படம் என்று பெயர் வைக் காரணம்?

புகைப்படம்னு பேரு வைக் காரணம், புகைப்படம் என்பது மந்திரமா ஒரு வார்த்தை‌. ஒரு போட்டோவை எடுத்து நம்ம கையில் வைத்துப் பார்த்தால் அந் போட்டோ எடுத்த காலகட்டத்துக்கு கொண்டு போகும்‌. 1982 ஒரு போட்டோ எடுத்தோம்ன்னா நாமளும் டைம்மெஷின் மாதிரி தூக்கிட்டு போய்‌ 1982 கொண்டு போய் இறக்கிவிட்டுடும்‌. நாமலே இருக்கிற இடத்தை மறந்து, அந் காலகட்டத்தின் ஞாபகத்தில் இருப்போம்‌. நம் மைண்ட் முழுக் அங்கே இருக்கும்‌.  அது மாதிரி நினைவுகளை பின்னோக்கி பாக்குறது ரொம்ப பேருக்கு பிடிக்கும்‌. நிறை பேர் வந்து, நிகழ் கால நினைவுகல் வாழ்றதே இல்லை‌. கடந் காலத்தை நினைத்துக்கொண்டுதான்வாழ்ந்துகிட்டு இருக்காங். கடந்து போ வாழ்க்கையையும் தொலைந்து போ சந்தோஷங்களும் திரும் கிடைக் வாய்ப்பே இல்லை‌.அதை இந் போட்டோவை வைத்துதான் ஞா‌‌பகப்படுத்திக்கிறோம்‌. ஒரு கற்பனை உலகம்‌.  அந் கற்பனை உலகத்துக்குஅழகா ஒரு பேரு.... ‌ புகைப்படம்‌.

நீங்கள் செல்வராகவனின் சிஷ்யர்? அவரது தாக்கம் உங்கள் படத்தில் உள்ளதா?

சூரியேன்லேருந்ததான் நிலாவுக்கு ஒளி வருதுன்னு அறிவியலா எல்லோருக்கும் தெரியும்‌. அது மாதிரிதான் சூரியன் இல்லன்னா இரவு நிலாவே‌‌‌ தெரியாது. அது மாதிரிதான்‌.‌ அவர் வந் பிறகுதான் நிறை மாற்றம் வந்தது ஸ்டோரி. ரொம்ப நேர்மையா, தைரியமா, எந்தவி தயக்கமும் சந்தேகமும் இல்லாமல் பளிச் பளிச்சுன்னு சார்ப்‌‌பா சொல்லுவாறு. அந்த தைரியம், நேர்மை அவரிடமிருந்து எனக்குள் வந்திருக்கு. எல்லாராலும் எழுத முடியும்‌. ஆனால் எப்படி எழுதுறோம் என்பது அவுங்கவுங் அனுபவத்தை பொறுத்து அமையும்‌. ஆரம்பத்துல அம்மா சொல்லிக்கொடுத் அந் அனுபவத்தை மறக்க முடியாது. அது நம் கூடவே வரும்‌. அது மாதிரி அவரோ பாதிப்பு எனக்குள் இருக்கு. அது எப்படி வெளிவந்திருக்குன்னு நீங்க படம் பாத்துட்டு சொல்லுங்.

இந்தப் படத்துக்கு கங்கை அமரன் இசையமைக் காரணம் என்?.

இந் ராஜேஷ்லிங்கம் என்கி மனிதன் வருவதற்கு முதல் எங்க  அம்மாதான் காரணம்‌. எங் அம்மாவோ ரசனைதான் முதல்ல எனக்குள் வந்தது. எங் அம்மா பயங்கரமா இசை பைத்தியம்‌. எங் அம்மா எப்பவும் பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பாங். அப்படி எனக்குள் சின் வயதிலிருந்தே இசையை உள்வாங்கிகிட்டு நான் வளர்ந்தேன்‌. இளையராஜா இசைன்னா ரொம் உயிர்‌. அதுமாதிரி நான் தொழில் கத்துக்கிட்டது  செல்வா சாரிடம்‌. இப்படி அம்மாவோ ரசனை, செல்வா சாரோட தொழில், இளையராஜாவோ இசை‌‌ இந் மூணும்தான் இநத் ராஜேஷ்‌‌லிங்கத்தோ பர்ஸ்னாலிட்டி‌. இளையராஜா சார் இசை கேட்கலைன்னா இந் ராஜேஷ்லிங்கம் இல்லை‌. அவரது இசையை கேட்கலன்னா சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்‌. ராஜா சார் மியூசிக் கேட்டு பதப்பட்டவன்‌. நான் பிறந் பிறகு அம்மா முதன் முதலில் பார்த் படம் அன்னக்கிளி‌. நான் ராஜா சார் மியூசிக்தான் முதன் முதலில் கேட்டிருக்கேன்‌‌. அதன் பிறகு வளரும் போதும் அவரது இசை என்னை வளர்த்திருக்கு. அதனா படம் பண்ணும் போது இளையராஜா இசையி படம் பண்ணணும்ணு முடிவு பண்ணியிருந்தேன்‌. ஆனால் சி காரணங்களால் அது முடியாமல் போச்சு. அதனா அவரது குடும்பத்துலேர்ந்து கங்கைஅமரன் சார் இசையை கொண்டு வந்திருக்கேன்‌. ராமன் இல்லா இடத்துல பரதன் மாதிரி எனக்கு கங்கை அமரன் கிடைத்தார்‌‌. தமிழ் சினிமா ரொம் அழகா இசைக்கு சொந்தக்காரவுங்களா இருந்தது. இந் இசை இப்போ தொலைஞ்சி போயிட்டு. இப்போ நிறை நல் பாடல்கள் வந்தாலும் முன்னே இருந் மாதிரி தூய்மையா இசை கொஞ்சம் மிஸ்ஸி‌‌‌‌‌ ங்‌. அதை மீட்டு எடுக்கி சின் முயற்சியா இந் பாடல்கள்ன்னு நினைக்கிறேன்‌. அமர் சார் ராஜா காலத்து மெலடியையும், இப்போ இருக்கி சவுண்டையும் மிக்ஸ்பண்ணி யூத் புல்லா ஒரு மியூசிக் கொடுத்திருக்காரு.

யதார்த் படம் என்று சொல்றீங். ஏழு புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறீர்களே?

ஏழு பேரிடம் வேலைவாங்குவதில் எனக்கு சிரமம் இல்லை‌. அவர்களை தேர்வு செய்யத்தான் ரொம் கஷ்டமா போச்சு. பசங்க கற்பூரம் மாதிரி‌. ஒரு கற்பூரம் அம்ஜத் என்றால் இன்னொரு கற்பூரம் ஹாரீஸ்‌. ஒரு கற்பூ‌‌றம் சிவம் என்றால், இன்னொரு கற்பூரம் ப்ரியா‌... இப்படி ஒவ்வொருவரும் கற்பூரம் மாதிரி இருந்ததா நடிப்பு சொல்லவே வேண்டாம்‌. அவுங்களை தேடி பிடித்ததுதான் கஷ்‌‌டமா வேலையாப் போச்சு. இந்தப்படம் முடியிறதுக்குள் ஒவ்வொருத்தரும் வேற படங்களில் நடித்து பிஸியாயிட்டாங். வாமனன் படத்துல நடிச்சிருக்கி ஹீரோயின் என் படத்துல நடிச் பொண்ணு. அது மாதிரி ஹரீஸ் மாத்தியோசி படத்துல ஹீரோ‌. யாமினி  தெலுங்கு படமா ஈவைசிலு படத்துல நடிச்சிருக்கு. புகைப்படம் வந்ததும் அவுங்களோ திறமை உங்களுக்கு நல்லா தெரியும்‌.

கதைக்களம் சென்னையா?

இது கிராமத்து கதைன்னும் சொல் முடியாது. நகரத்து கதையின்னும் சொல் முடியாது. ஒரு மலையி நடக்கி கதை‌. கொஞ்சம் நகர சாயல் இருந்தாலும் இந்தப் படத்துல வருகிற உணர்வு எல்லா இடத்துக்கும் பொ‌‌துவானது‌.அடிப்படையான விஷயங்கள்படத்துல இருப்பதா நா எல்லாத்துக்ககுமா படமா இருக்கும்‌. நகரமா கிராமமா என்பதைவி உலகத்துல இருக் கூடிய எல்லாருக்கும் பிடிக் கூடி உணரக்கூடி பொதுவான கதையம்சம் உள் படம்‌. அவுங் விடுகி கண்ணீர், அவுங்களோட சிரிப்பு, சந்தோஷம் எல்லாமே எல்லா நண்பர்களும் அனுபவித்ததுதான்‌. அதனா எல்லோராலும் ரி‌‌லேட் பண்ணிக்க முடியும்‌. படம் முழுக் முழுக் கொடைக்கானல்ல எடுத்திருக்கோம்‌.

உங்களுக்கு இது முதல் படம், இந் அனுபவம்‌. எப்படி இருக்கிறது?

நான் என் புண்ணியம் பண்ணுனனோ‌...தெரியல. எனக்கு அமைந்தது எல்லாமே நல்லா அற்புதமா அமைஞ்சிருக்கு. தயாரிப்பாளர் மணிகண்டன் எனது பள்ளித் தோழன்‌. பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றா படித்தோம்‌. நான் சினிமாவுக்கு வந்தேன்‌. அவன் பிஸினஸ் பக்கம் போய்விட்டான்‌. நான் அசிஸ்டென்னடா, அசோசியேட்டா ஒர்க் பண்ணிட்டு வெளில போய் வாய்ப்பு தேடனும்‌. அதுக்கா ஒரு பெரி போராட்டமே நடத்தணும்‌. ஆனால் இவன் அதை செய் விடல‌. நீ பெற் அனுபவம் போதும் படம் பண்ணுன்னு எனக்கு பட வாய்ப்பு கொடுத்து என்னை இயக்குநராக்கிவிட்டான்‌. அதே போ என் விருப்பம் போ படம் எடுக் எல்லா சுதந்திரமும் கொடுத்தான்‌. எனக்கு முதல் படம்  மாதிரியே தெரியல. நிறை படம் பண்ணுன இயக்குநருக்கு கிடைக்கி வாய்ப்பு போலவே பீல் இருந்தது. நல்ல அனுபவம்‌.பேரானந்தம்‌. மணி மாதிரி ஒரு மணியா புரொடியூசர் கிடைக் உண்மையிலயே கொடுத்து வைக்கணும்‌.

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended